FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, April 19, 2022

ஏப். 26ல் மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்


விருதுநகர்,:2021 - -22க்கான மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள் ஏப். 26ல் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பில்லை. மருத்துவ சான்று அல்லது மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று பெற்று வர வேண்டும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் பங்கேற்கும் வகையில் 50 மீ., 100 மீ., குண்டு எறிதல், தாண்டுதல் போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளான பாட்மிண்டன், கபாடி, எறிபந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் பங்கேற்கலாம், பங்கேற்க விரும்புபவர்கள் ஏப். 26 காலை 8:00 மணிக்கு நேரில் வர வேண்டும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment