FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, September 7, 2015

RRB Non Technical Popular Categories (Under Graduate) 2015 Apply Online (631 Vacancies)

Government of India, Ministry of Railways, Railway Recruitment Boards (RRBs) Special recruitment drive for Persons with Disabilities (PWD) for Non Technical Popular Categories (Under Graduate). The last date for submission of online applications is 21st September 2015.

CENTRALISED EMPLOYMENT NOTICE No. 02/2015

Post Name
Total Vacancies
Pay Scale
Junior Clerk cum Typist
301
₹ 5200 – 20200 + ₹ 1900/- GP
Accounts Clerk cum Typist
55
₹ 5200 – 20200 + ₹ 1900/- GP
Trains Clerk
29
₹ 5200 – 20200 + ₹ 1900/- GP
Commercial Clerk
86
₹ 5200 – 20200 + ₹ 2000/- GP
Ticket Examiner
160
₹ 5200 – 20200 + ₹ 1900/- GP

Age Limit: 18 to 29 Years as on 1st January 2016. Age Relaxations as per Govt. Rules.

Educational Qualifications:
Junior Clerk cum Typist / Accounts Clerk cum Typist -> 12th (Matric with +2 Stage) or its equivalent examination. Typing speed of 30 w.p.m in English or 25 w.p.m in Hindi.

Trains Clerk / Commercial Clerk / Ticket Examiner -> Matric with 12th Class Pass or its equivalent examination.

Examination Fee: Nil

Selection Process: Written/Online Examination will be held on the same day by all participating RRBs.

How To Apply: Only PWD Category Indian Nationals Apply Online through any one RRB Official Website on or before 21/09/2015 up to 23:59 Hours.

Important Dates:
Date & Time of Closing Online Application -> 21/09/2015 up to 23:59 Hours.
Date of Written / Online Examination -> Between 24/10/2015 to 04/11/2015


Click here

Kanchrapara Railway Workshop Apprentice Recruitment 2015 Application Form (750 Vacancies)

Eastern Railway engagement of passed out ITI Candidates as Act Apprentices for filling up 750 Vacancies in ER, Kanchrapara Railway Workshop. The closing date for receipt of applications is 28th September 2015.

EMPOYMENTN NOTICE NO.01/2015-16/KPA
Designated Trade
No of Posts
Fitter
240
Welder (G&E)
143
Electrician
264
Machinist
22
Wireman
12
Carpenter
31
Painter (General)
38

Age Limit: 15 to 24 Years as on 1st July 2015. Age Relaxation as per Govt Rules.

Educational Qualification: Matriculation (Matriculate or 10th Class in 10+2 Examination System) with minimum 50% on average and having ITI Certificate from an institute affiliated to NCVT compulsory in relevant trade.

Application Fee: A Crossed IPO of ₹ 40 as a processing fee in favour of FA & CAO, Eastern Railway, Kolkata" payable to GPO / Kolkata. No fee for SC / ST, PH, Women, Minorities and Economically Candidates are exempted for payment of IPO.

How To Apply: Application form and Call letter as per the format must be submitted duly tilled in all respect, each in foolscap paper by the candidate in his own writing with ball point pen and addressed to "WORKSHOP PERSONNEL OFFICER, EASTERN RAILWAY, KANCHRAPARA RAILWAY WORKSHOP, P.O.-KANCHRAPARA, Dist. 24-PARGANAS(N), PIN-743145" for Kanchrapara Workshop. The candidate may drop the application in the Sealed Box in Time Office/Loco Gate and Main Gate C&W, Eastern Railway, Kanchrapara between 10.00 hours and 16.30 hours from Monday to Friday and upto 13.30 hours on Saturday, except Holidays of Kanchrapara Workshop or should sent through ordinary post only. The envelope should be super scribed with "APPLICATION FOR ENGAGEMENT OF ACT APPRENTICE along with Community and Trade for Kanchrapara Workshop". Last Date of submission of Application is on 28/09/2015 at 16.30 Hrs.
Click here
https://sarkarijobnews.com/wp-content/uploads/2015/08/Eastern-Railway.pdf

Friday, September 4, 2015

Indian activist files petition in Pak court to seek Geeta's custody

Karachi, 
In an attempt to find Geeta's parents, a deaf and mute Indian girl stuck in Pakistan for more than a decade, an Indian social worker has filed a petition in a court in Karachi to seek custody of the girl.

The petition was filed by Momineen Malik with the district and sessions court (south) which summoned Abdul Sattar Edhi, the chairman of Edhi Foundation -- a charity which is taking care of her, others as respondents in the application.

Court judge Ahmed Saba issued notices to the respondents with direction to appear in court along with Geeta on Monday.

Malik is the petitioner in the case and will be represented by a local lawyer.

Geeta, 23, is believed to have mistakenly crossed into Pakistani territory as a child.

Malik, who is also a lawyer, has moved an application under Section 552 (power to compel restoration of abducted females) of the criminal procedure code and asked the court for the custody of the woman in order to hand her over to her parents in India who are yet to be located in India despite the Indian government efforts.

Section 552 states that if a complaint is made to a sessions judge on oath about the abduction or unlawful detention of a woman, or of a female child under the age of 16 years, for any unlawful purpose, he may order the woman or girl to take a decision out of her own free will to be reunited with her husband, parent, guardian or other person having the lawful charge of such child, and may compel compliance with such order, using such force as may be necessary.

Geeta was found sitting alone and disorientated on Samjhauta Express in Lahore and police believed that she had come from India after crossing the Wagah border through the train.

She was later shifted to the Edhi home in Mithadar Karachi after the authorities failed to locate her family and relatives as she can't speak or hear.

Geeta's story came into the limelight after Salman Khan-starrer Bollywood hit Bajrangi Bhaijaan mirrored a similar story about a Pakistani girl lost in India and brought back to Pakistan by Khan.

Geeta's plight also attracted the attention of the Indian government which vowed to bring her back.

High commissioner TCA Raghavan and his wife had visited the Edhi home and met Geeta last month after her story was aired in the Pakistani media.


இறந்த மாற்றுத்திறனாளிக்கு வந்த உதவித்தொகை கையாடல்: தபால்காரர் பணியிடை நீக்கம்||Handicapped-dead-embezzlement-came-to-the-subsidy

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் வரவேற்பு

02.09.2015, புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்றுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற உத்தரவை மத்திய அரசு முறையாக செயல்படுத்துவதில்லை என தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கில் நீதிபதிகள் ரன்ஜன் கோகாய், என்.வி.ரமணா நேற்று அளித்த தீர்ப்பில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் பிப்ரவரிக்குள் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்தனர்.

தமிழகம் முழுவதும் புதிதாக 10 ஆயிரம் சுயஉதவி குழுக்கள் ஜெயலலிதா அறிவிப்பு

04.09.2015
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் வகையில் 600 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 12 கோடி ரூபாய் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறிய தொழில்களை தொடங்கி வாழ்வாதாரம் பெற வழி வகுக்கும்.

இதுவரை சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இல்லாத ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் நலிவுற்றோர்களைக் கொண்டு 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்த ஆண்டு அமைக்கப்படும். இந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன்

சுய உதவி குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தருவதன் வாயிலாக பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கடன் சுமைகளில் இருந்து விடுபட வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு 20,270 கோடி ரூபாய் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் சுய உதவிக் குழுக்களுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கிராமங்கள் மேம்படவும், கிராம மக்கள் வளம் பெறவும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பொருளாதார வளர்ச்சி அடையவும், கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெறவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

Tuesday, September 1, 2015

Stephen Hawking says he has a way to escape from a black hole

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் பிரச்சினை; ‘அனாதைகளா? ஆதரவற்றவர்களா? என்று பிரித்துப் பார்க்காதீர்கள்’; சட்டசபையில் அமைச்சர் பேச்சு||Subsidy-for-physically-challenged-people-no-difference

‘கலாம் காலிபர் ஷூ’வுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்: கருணை காட்டுமா நலத் துறை? - தி இந்து