FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, May 30, 2013

காதுகேளாதோர் நீச்சலில் 5 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை சினேகாவுக்கு பாராட்டு


சென்னை, ஏப். 13-
தேசிய காதுகேளாதோர் நீச்சல் போட்டி அவுரங்கா பாத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீராங்கனை ஆர்.சினேகா 50 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பேக்ஸ்டிரோக், 100 மீட்டர் பிரீஸ்டைல், 200 மீட்டர் தனிநபர் மெட்லே ஆகிய 5 பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றார்.


15 வயதான சினேகா மயிலாப்பூரில் உள்ள சிவசாமி கலாலயா பள்ளியில் படித்து வருகிறார். சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் வளாகத்தில் செயல்பட்டு வரும் டர்ட்டிள் நீச்சல் பள்ளியில் பயிற்சியாளர் கிரீஷ்சிடம் பயிற்சி பெற்று வருகிறார். 5 தங்கப்பதக்கம் வென்ற சினேகாவுக்கு, டர்ட்டிள் நீச்சல் பள்ளி சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

No comments:

Post a Comment