FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 6, 2014

54 மாணவர்கள் வாழ்வில் 'ஒளி'

05.06.2014, கொட்டாம்பட்டி :
கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில் உள்ள 233 கிராமங்களில் பள்ளி செல்லாத, இடை நின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 2 மாதங்கள் நடந்த முகாமில், இடைநின்ற 32 மாணவர்கள் மற்றும் 22 மாற்றுத் திறனாளி மாணவர்கள் புதிதாக கண்டறியப்பட்டு அவரவர் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்பகுதியில் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து 04544- - 230 210ல் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment