FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, June 6, 2014

54 மாணவர்கள் வாழ்வில் 'ஒளி'

05.06.2014, கொட்டாம்பட்டி :
கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில் உள்ள 233 கிராமங்களில் பள்ளி செல்லாத, இடை நின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 2 மாதங்கள் நடந்த முகாமில், இடைநின்ற 32 மாணவர்கள் மற்றும் 22 மாற்றுத் திறனாளி மாணவர்கள் புதிதாக கண்டறியப்பட்டு அவரவர் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்பகுதியில் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து 04544- - 230 210ல் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment