FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 15, 2019

பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.


15.10.2019, காஞ்சிபுரம்:பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

சென்னை, போரூர், ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பேச்சு, மொழி, கேட்பியல் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, காஞ்சிபுரம், சதாவரத்தில் உள்ள அரசு காது கேளாதோர் பள்ளியில், மருத்துவ முகாம் நடத்துகின்றன.வரும், 15ல், காலை, 9:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இம்முகாம் நடைபெறுகிறது.இதில், 10 வயதிற்கு உட்பட்ட செவித்திறன், ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு, உதடு பாதிப்பு, மூளை முடக்கு வாதத்தினால் திக்குவாய், உச்சரிப்பு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.பங்கேற்க, முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, 99447 98555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment