FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, October 15, 2019

பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.


15.10.2019, காஞ்சிபுரம்:பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

சென்னை, போரூர், ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பேச்சு, மொழி, கேட்பியல் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, காஞ்சிபுரம், சதாவரத்தில் உள்ள அரசு காது கேளாதோர் பள்ளியில், மருத்துவ முகாம் நடத்துகின்றன.வரும், 15ல், காலை, 9:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இம்முகாம் நடைபெறுகிறது.இதில், 10 வயதிற்கு உட்பட்ட செவித்திறன், ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு, உதடு பாதிப்பு, மூளை முடக்கு வாதத்தினால் திக்குவாய், உச்சரிப்பு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.பங்கேற்க, முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, 99447 98555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment