FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, October 15, 2019

ரயில் மோதியதில் காது கேளாத முதியவர் பலி

15.10.2019, பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் அத்துமீறி பிரவேசித்த காது கேளாத முதியவர், ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.பொள்ளாச்சி நஞ்சேகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் சுப்பு செட்டியார் மகன் பழனிசாமி, 75, காது கேட்காதவர். இவர், இயற்கை உபாதையை கழிக்க, தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சென்றார்.அப்போது, அவ்வழியே காலை, 5:50 மணியளவில் வந்த பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில் பழனிசாமி மீது மோதியது. விபத்தில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment