FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 15, 2019

ரயில் மோதியதில் காது கேளாத முதியவர் பலி

15.10.2019, பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் அத்துமீறி பிரவேசித்த காது கேளாத முதியவர், ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.பொள்ளாச்சி நஞ்சேகவுண்டன்புதுாரை சேர்ந்தவர் சுப்பு செட்டியார் மகன் பழனிசாமி, 75, காது கேட்காதவர். இவர், இயற்கை உபாதையை கழிக்க, தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சென்றார்.அப்போது, அவ்வழியே காலை, 5:50 மணியளவில் வந்த பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில் பழனிசாமி மீது மோதியது. விபத்தில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment