FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 15, 2019

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான விளையாட்டு போட்டி


12.10.2019, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தடகளம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, தூத்துக்குடி, சேலம், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

No comments:

Post a Comment