FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 21, 2019

பள்ளி மாணவர்களின் மனதில் உள்ள சாதி வெறி ! மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடுமையாக தாக்கியுள்ளான்


20.10.2019 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஆதி என்ற மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடந்த 17-10-2019-ந்தேதி மாலை நேரத்தில் பள்ளியில் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி முடிந்து வெளியே வந்த சுரேந்தரை ஆதி மற்றும் அவருடைய அண்ணன் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பவர் மற்றும் ஆதியின் உறவினர் கலைமணி ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு சுரேந்திரன் மாணவனின் சித்தப்பாவிடம் கலைமணி என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் மகனை அடித்து சக்கராபாளையத்தில் எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேற்படி மாணவன் சுரேந்தர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் 4-நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தகவல் அறிந்து தாக்குதலுக்கு ஆளான மாணவன் சுரேந்திர் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வழக்கு பதிவு செய்ய தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment