FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, October 21, 2019

பள்ளி மாணவர்களின் மனதில் உள்ள சாதி வெறி ! மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடுமையாக தாக்கியுள்ளான்


20.10.2019 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஆதி என்ற மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடந்த 17-10-2019-ந்தேதி மாலை நேரத்தில் பள்ளியில் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி முடிந்து வெளியே வந்த சுரேந்தரை ஆதி மற்றும் அவருடைய அண்ணன் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பவர் மற்றும் ஆதியின் உறவினர் கலைமணி ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு சுரேந்திரன் மாணவனின் சித்தப்பாவிடம் கலைமணி என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் மகனை அடித்து சக்கராபாளையத்தில் எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேற்படி மாணவன் சுரேந்தர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் 4-நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தகவல் அறிந்து தாக்குதலுக்கு ஆளான மாணவன் சுரேந்திர் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வழக்கு பதிவு செய்ய தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment