FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, March 31, 2021

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மையம் :

25.03.2021
தென்காசி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க உதவி செய்வதற்கு வசதியாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தென்காசி ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் காணொலி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சமீரன் தொடங்கிவைத்து, செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.

மாற்றுத் திறனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக 9443621416 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை இந்த எண்ணில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு சைகைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment