FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 16, 2024

காது கேளாத பெண் ஒருவர் முதன் முறையாக 'மிஸ் தென் ஆப்ரிக்கா' பட்டம் வென்று அசத்தல்

 

26 ஆகஸ்ட் 2024

மிஸ் தென் ஆப்பிரிக்கா 2024 போட்டியில் முதல் முறை காது கேளாத பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

“இது ஒரு கனவு போல உள்ளது,” என்று கூறும் அவர், “நான் சிறுமியார்

 இருந்தபோது, என்னைப்போல ஒருவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா ஆக முடியும் என கனவில் கூட நினைத்ததில்லை,” என்கிறார்.

சமூகத்தால் ஒதுக்கப்படும் தன்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகளின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த மேடை ஏறியதாக அவர் கூறூகிறார்.

“நான் மிஸ் தென் ஆப்பிரிக்கா மேடை ஏறியபோது மிகவும் பயமாக இருந்தது

ஆனால், எனது எல்லைக்குள்ளேயே இருந்தால், எனது குரல் கேட்கப்படாமலே போகும் என எண்ணினேன். அதனால் ஒரு மேடையில். ஏறவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் சமுதாயம் ஒதுக்கப்பட்ட என் குரலைக் கேட்கும்,” என்கிறார்.




No comments:

Post a Comment