FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 16, 2024

காது கேளாத பெண் ஒருவர் முதன் முறையாக 'மிஸ் தென் ஆப்ரிக்கா' பட்டம் வென்று அசத்தல்

 

26 ஆகஸ்ட் 2024

மிஸ் தென் ஆப்பிரிக்கா 2024 போட்டியில் முதல் முறை காது கேளாத பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

“இது ஒரு கனவு போல உள்ளது,” என்று கூறும் அவர், “நான் சிறுமியார்

 இருந்தபோது, என்னைப்போல ஒருவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா ஆக முடியும் என கனவில் கூட நினைத்ததில்லை,” என்கிறார்.

சமூகத்தால் ஒதுக்கப்படும் தன்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகளின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த மேடை ஏறியதாக அவர் கூறூகிறார்.

“நான் மிஸ் தென் ஆப்பிரிக்கா மேடை ஏறியபோது மிகவும் பயமாக இருந்தது

ஆனால், எனது எல்லைக்குள்ளேயே இருந்தால், எனது குரல் கேட்கப்படாமலே போகும் என எண்ணினேன். அதனால் ஒரு மேடையில். ஏறவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் சமுதாயம் ஒதுக்கப்பட்ட என் குரலைக் கேட்கும்,” என்கிறார்.




No comments:

Post a Comment