FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 16, 2024

காது கேளாத பெண் ஒருவர் முதன் முறையாக 'மிஸ் தென் ஆப்ரிக்கா' பட்டம் வென்று அசத்தல்

 

26 ஆகஸ்ட் 2024

மிஸ் தென் ஆப்பிரிக்கா 2024 போட்டியில் முதல் முறை காது கேளாத பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

“இது ஒரு கனவு போல உள்ளது,” என்று கூறும் அவர், “நான் சிறுமியார்

 இருந்தபோது, என்னைப்போல ஒருவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா ஆக முடியும் என கனவில் கூட நினைத்ததில்லை,” என்கிறார்.

சமூகத்தால் ஒதுக்கப்படும் தன்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகளின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த மேடை ஏறியதாக அவர் கூறூகிறார்.

“நான் மிஸ் தென் ஆப்பிரிக்கா மேடை ஏறியபோது மிகவும் பயமாக இருந்தது

ஆனால், எனது எல்லைக்குள்ளேயே இருந்தால், எனது குரல் கேட்கப்படாமலே போகும் என எண்ணினேன். அதனால் ஒரு மேடையில். ஏறவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் சமுதாயம் ஒதுக்கப்பட்ட என் குரலைக் கேட்கும்,” என்கிறார்.




No comments:

Post a Comment