FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, July 13, 2025

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காது கேளாதோர் சங்கத்தினர்!



11.07.2025
தமிழகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிலவும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி அவர்களை சந்தித்து, தமிழகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிலவும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வாழ்த்துக்கள் பெற்றனர்.இந்த நிகழ்வில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் மாநில தலைவரும்,நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின் செயலாளருமான ர.பழனிசாமி, துணைத் தலைவர் சிக்கந்தர் ராபர்ட், பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், துணை செயலாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் டென்சிங், செயற்குழு உறுப்பினர் மணிவாசகி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment