FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, December 13, 2018

PGI violating rights of disabled, group tells Nadda

12.12.2018
Chandigarh:
In what has been termed as violation of the Rights of Persons with Disabilities (RPD) Act, 2016, by the PGI, “Doctors with Disabilities”, a social activist group of speciallyabled people, based in New Delhi, have written a letter to the union minister of health and family welfare, JP Nadda.

The group has alleged that non-dominant upper limb was included in reservation for admissions to postgraduate courses in medical colleges and institutions. But the PGI and JIPMER, Puducherry, were restricting these reservation benefits to candidates with disabilities directly violating Section 32 of the RPD Act.

“The union ministry of health and family welfare has recently amended guidelines of the MCI restricting candidates with certain disabilities.

“The Supreme Court as well as the high courts of various states granted relief to candidates with upper limb disability, lower limb disability more than 80%, hearing impairment, low vision, haematological disabilities, specific learning disabilities etc. to name a few,” said Dr Satendra Singh, founder of the social activist group.

Responding to the ‘violations’, Dr Rajesh Kumar, dean, academics, said: “The Postgraduate Institute of Medical Education and Research is a premier medical and research institution in Chandigarh is sensitive to such issues and if there are rules which include the upper limbs as well, we shall immediately correct our prospectus.”

He said: “I have asked the registrar to dig out rules which are applicable to the institutions of national importance as we are not under the Medical Council of India (MCI). Also, Section 21 of the RPD Act mandates appointment of a faculty with disability as grievance redressal officer.

“However, there is no such system either in the PGI, JIPMER or AIIMS, New Delhi. We shall abide by this Act and immediately work on it.”

A letter was written by the Medical Council of India (MCI) and the union ministry of health and family welfare to the health secretaries of all states/ UT to follow the Rights of Persons with Disabilities (RPD) Act, 2016, in letter and spirit.

This allowed candidates from 21 disabilities (without any mention of the upper or lower limb) to avail 5% reservation in higher education.

Non-verbal communication and an enthusiast’s experience with ‘Deaf Cricket’

12.12.2018
As I pushed and elbowed my way toward the cricket stadium in Gurgaon, slowly interpreting the ear-splitting commentary booming out of the loudspeakers, I took a deep breath.

In front of me, as I envisaged, was a larger-than-life cricket match happening between India and Sri Lanka. The final tournament of the Deaf ICC T20 world cup was spell-binding, but intrinsically different. It was for the first time that India organized this tournament, including teams from Nepal, Sri Lanka, Australia, South Africa.

As a cricket fanatic who watches matches with bated breath and nail-biting suspense, I slowly scrutinized the entire spectacle. From far, it looked as a normal tournament, with two teams competing against each other while others sat facing toward the pitch, wearing their respective country’s flannels, completely transfixed with the game.

The only, perhaps the most fundamental anomaly, here was the lack of sound.

The entire experience was categorically different, especially because the way we participated in it was completely in contrast with how the players did. Yet, the spirit of sportsmanship galvanized across these impediments, transforming the initially passive match into a scathing competitive one.

"Each country has its own sign language, which is at times, different from global sign language. Every team has an interpreter to communicate gestures, body language inputs, reactions, reflexes and opinions"
Shubhda Chaudhary
Sign language

Deaf cricket is different at several stages. To start with, each country has its own sign language, which is at times, different from the international sign language. Every team hence has an interpreter to communicate gestures, body language inputs, reactions, reflexes and opinions.

Though, few players, especially those from Australia, South Africa wear Cochlear implants, they cannot wear them while playing in the field. The implants cause a sensory overload, heightening the decibels, eventually jamming the sound inputs for the players.

Stefan Pichowski, the British chairperson of Deaf ICC, explained the process. Now 38-years-old, Stefan had an implant three years back. Though he always represented England’s deaf cricket team, his life did change when he heard sound for the first time.

“Visuals play an important role in deaf cricket. It is all about non-verbal communication. At times, yes the deaf cricketers do not get the same information as their hearing inputs are restricted,” he said. Today Stefan can easily communicate, laugh and integrate with the audience.

Tough, the idea of deaf cricket is still in its nascent phase in India, the international deaf players exude the enigmatic spirit of utter confidence. A lot also differs on the kind of coaching, funding and support these teams receive in their home country. For example, Melbourne cricket club is one of the oldest sporting club for the deaf cricketers. Thereby, the finesse, excellence and reflex actions of the Australian cricketers are comparatively better.

Not an impediment


Australian cricketer David Melling who scored 112 for 63 balls against Nepal, confidently projects that hearing loss isn’t an impediment in cricket. ‘I aim to join the international team’, he says, beaming with hope. The very intrinsic idea that deafness is a hindrance, a liability does not exist in the vocabulary of players like him.

Even Brett Lee, the Australian cricket legend, who was the Chief Guest of honor in the finals, stated that awareness about hearing loss is very important. Linking his injuries, surgeries and challenges in his cricket career, Brett had inspired the players to rise above it. Since 2015, Brett Lee has been working tirelessly to promote hearing health.

But perhaps, the journey of deaf cricket in India along with the needed awareness is still a far-fetched idea. When compared to his Indian counterparts, the story unfolds in a different way. Sumit Jain, the General-Secretary of Deaf Cricket Society in India, states ‘I couldn’t hear since childhood but loved playing cricket. So, along with my friends, I established the deaf cricket society in 2012. The journey has been tough, especially due to the political hurdles but now we have grown from state-level to international level.

Unfortunately, Board Control for cricket in India (BCCI) does not fund and support the deaf team. ‘The annual investment in international cricket is Rs 8000 crore, but yet we are not funded,’ he reflects.

Nevertheless, away from the ruthless obstacles and political hurdles, the entire game of deaf cricket is an enjoyable experience. The concrete manner in which the players take wickets, score sixes and interpret the opposing team’s intentions is spell-binding. As the commentary continues and everyone remains enamored by the sport, the absence of sound does not necessarily emerge up.

Wednesday, December 12, 2018

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

11.12.2018
திருச்சி,
ரெயில் நிலைய அளவில் மாற்றுத்திறனாளி நலகமிட்டி அமைக்க வேண்டும். வீல் சேர் வசதி, தடையில்லா பிளாட்பார வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வண்டிகளுக்கு இலவச பார்க்கிங் வசதி, இலவச கழிப்பிட வசதி, ஓய்வெடுக்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெட்டிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் ஏறி ஆக்கிரமித்து கொள்வதை தடுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளி பெட்டி பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.Coverfox.com

திருச்சி ரெயில் நிலையத்தில் இயங்கும் பேட்டரி காரில் செல்வதற்கு ரூ.30 கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், திருச்சி புறநகர் தலைவர் குமார், செயலாளர் ரவி, பொருளாளர் சுப்பிரமணி, மாநகர் செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர ஸ்கூட்டர், ஊன்றுகோல், 3 சக்கர சைக்கிள் ஆகியவற்றுடன் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாநில தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் கையெழுத்திட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரிடம் வழங்கினர்.

Tuesday, December 11, 2018

ரயில்வே துறையை வலியுறுத்தி கோட்ட அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எழுச்சியான போராட்டங்கள்!

11.12.2018
ரயில் பயணத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் இடம் நேரில் வலியுறுத்தி 9 மாதமாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால் நாடு முழுவதும் ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடத்திட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்திருந்தது.

அதன்படி டிச-11 அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய கோட்ட அலுவலகங்களின் முன்பு எழுச்சிமிக்க போராட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர்.

அப்போது, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி அரசு தரும் ஒரே அடையாள சான்றையே நாடு முழுவதும் எல்லாத்துறைகளும் ஏற்க வேண்டும், ரயில்வே நிர்வாகம் தரும் தனியான சான்றை வாங்கச் சொல்லி அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும், முதியோர் ரயிலில் பயணம் செய்யும்போது மட்டும் பரிசோதகரிடம் சலுகைக்கான அடையாள சான்றை காண்பிக்கும் வசதி உள்ளது போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் வசதி செய்ய வேண்டும், இதன் மூலம் பயணச்சீட்டு வழங்கும் மைய ஊழியர்களால் அலைக்கழிப்பு செய்வது தடுக்க வேண்டும்.

ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணம் அளிக்க வேண்டும். சுவிதா உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும், தட்கல் டிக்கட்டுகளிலும் ஒரே மாதிரியான 75 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும், கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும், ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், நடைமேடைகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் தடையில்லா சூழலை ஏற்படுத்த வேண்டும். இலகு ரக பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளி பெட்டிகளை உறுதி செய்ய வேண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ரயில்வே பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சத வீத இட ஒதுக்கீடை முழுமையாக வழங்க ரோஸ்டர் முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும. போன்ற ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க ரயில்வே துறையும், பிரதமர் மோடியும் முன்வர வேண்டுமென இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ரயில்வே கோட்ட மேலாளர்கள் தலையிட்டு, ரயில் நிலைய பேட்டரி கார்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், ரயில் பெட்டிகள் நிற்குமிடம், ஆகியன குறித்து நிலையங்களில் உரிய அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலைய அளவிலான கோரிக்கைகளை தீர்க்க, ரயில் நிலைய மேலாளர்கள் தலைமையில் சிறப்பு குறைதீர் குழுக்களை உருவாக்கி செயல்படுத்த கோட்ட மேலாளர்கள் உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன.

போராட்டங்களின் ஒரு பகுதியாக கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து ஏற்கனவே ரயில்வே அமைச்சரிடம் மனு நகல்களை மீண்டும் ரயில்வே அமைச்சருக்கே அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

சென்னை கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் பா.ஜான்ஸி ராணி, துணை தலைவர் S.K.மாரியப்பன் உள்ளிட்டோரும், சேலம் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ. நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி ஆகியோரும், திருச்சியில் மாநில செயலாளர் பி.ஜீவா, பி. ஜெயபால் ஆகியோரும், மதுரையில் மாநில செயலாளர் டி. வில்சன், முத்துக்காந்தாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செவித்திறன் கருவிகள் அளிப்பு



Gaja blew light out in home with 6 PwDs

11.12.2018
PUDUKKOTTAI: When Cyclone Gaja roared into Pudukkottai town felling trees and blowing away roofs, on Gandhi Street, the six siblings of R Dhanalakshmi (26) did not realise they were in the midst of a severe disaster until their hut was damaged. This was because in Dhanalakshmi’s family, besides herself and her parents, other members are hearing- and speech-impaired.

The family from the Dalit (Arunthathiyar) community is presently staying in a rundown hut covered with tarpaulin and flex banners. Recounting the night, Dhanalakshmi said, “It was sudden and we were all fast asleep. We heard the sound of things falling and people calling out others to safety. But in the middle of all this was our hut, where six of my siblings were sleeping oblivious to what was happening.” Her mother Vasantha (60) said Dhanalakshmi and herself had a tough time waking up the siblings. In the darkness nothing could be communicated and the members only realised the scale of the disaster after they emerged from their hut.

They moved to their neighbour’s place and stayed there until the storm subsided. When they returned to check on their hut, the roof was damaged, one side was completely exposed to the elements and the hut was barely standing. “Everything was wet, table fans and TV were damaged. Those were the only appliances we had,” said Dhanalakshmi.

The days without power after the cyclone were another test of their resolve. They stayed in the home of a distant relative, who is also a neighbour. The family is sceptical whether they could ever recover. Dhanalakshmi and her disabled sister Saraswathi (30) are the breadwinners, together earning around `4,000 a month working as domestic helps. Four siblings receive monthly financial grant from the government meant for disabled.

Apart from being hearing- and speech-impaired, one of the brothers, Murugesan (35) is visually-impaired and the other, Karthik (27) had undergone a kidney operation which left him unfit for strenuous physical work. Other than Dhanalakshmi, who had studied till Class XII, none of the family members had much education. Their father Raju used to be a cobbler but spinal surgery done 25 years ago heavily restricted his mobility, forcing him to stay at home.

“Two of our sisters are married but they were abandoned by their husbands,” Dhanalakshmi said. Vasantha said, “I can’t even marry off my youngest daughter (Dhanalakshmi).She wants to stay home and tend to me, her father and siblings. It pains me that we are standing in the way of our daughter’s life.”

Dhanalakshmi said, “We could not go and collect relief material distributed by volunteers and have not received any help from the government yet.”The family said they see no light at the end of the tunnel and the best they can hope is just to survive.



Deaf and hearing impaired Indians push for official sign language recognition

Monday, December 10, 2018

Madurai High Court Recruitment 2019 Assistants, Watchman, Masalchi (160 Vacancies)


Madurai High Court has published recruitment notification for Madurai district High Court Tamil Nadu state vacancies of Computer Operator, Senior Bailiff, Driver, Xerox Machine Operator, Office Assistant, Night Watchman, Masalchi, Gardner, Sanitary Worker and Sweeper posts.

How to Apply: Eligible candidates apply in the prescribed format. Completed application along with photo-copies of educational documents, community certificate and other testimonials addressed to Chief District Judge, High District Court, Madurai District, Tamil Nadu by post. The last date for receipt of applications is 21/12/2018.


 CLICK HERE ⬇⬇


சாதனைக்கு ஏது தடை...


10.12.2018
சாதனையாளர்கள் வாழ்வதும், வீழ்வதும், காலத்தின் கையில் என்பது, மிகையல்ல. சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் என்பது, போட்டி நிறைந்த உலகில், அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதுவும், மாற்றுத்திறனாளி ஒருவர் சாதித்து விட்டால், அவரை கொண்டாடுவதில் கூட, இந்த சமுதாயம், ஓர வஞ்சனை காட்டுகிறது.அந்த வரிசையில், செவித்திறன் இழந்தும், தேசிய கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் புரிந்து, திரும்பியிருக்கிற சாய் ஆகாஷ் என்ற வீரரின் நிலை இருக்கிறது.ஹரியானா மாநிலம், குர்கானில், பி.சி.சி.ஐ., தேசிய காதுகோளாதோர் அசோசியேஷன் மற்றும் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, இன்டர்நேஷனல் டி - 20 கிரிக்கெட் போட்டியை, நவ., 19 -, 30 வரை நடத்தின; பல நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில், சென்னை சேர்ந்த சாய்ஆகாஷ், கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீப் ஆகிய, இருவர் இடம் பிடித்தனர். நிதி நெருக்கடியால், நாகையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு வாய்ப்பு பறிபோனது. இதில், சாய் ஆகாஷின் திறமை, அவை ஒரு மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை நிரூபித்தது.அவர், ஆஸி., அணிக்கு எதிராக அரைசதம், (54 ரன்), பாக்., அணிக்கு எதிராக, 28 ரன், வங்கதேசத்துடன், 32 ரன், இங்கிலாந்துடன், 16 ரன் எடுத்தார். இலங்கையுடனான இறுதிபோட்டியில், இலக் கை விரட்டிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து 'பெவிலியன்' திரும்ப, சாய் ஆகாஷ், நிலைத்து நின்று, 48 ரன் எடுத்தார்; இருப்பினும், இந்திய அணி தோல்வியடைந்தது.சாய் ஆகாஷ், தான் பங்கேற்ற, எட்டு போட்டியில், 6 சிக்சர், 14 பவுண்டரி, ஒரு அரைசதம் எடுத்து, 178 ரன் எடுத்து, இந்திய அணியின் 'டாப்' ஸ்கோர் பட்டியலில், முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் அசோசியேஷன், அணியின் பாராட்டு பெற்ற இவருக்கு, மாநில அரசின் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்த விரும்புவோர், அவரது பயிற்சியாளரை, 98947 25497 என்ற எண்ணில் அழைக்கலாம்.