FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, November 14, 2019

ஓசூரில் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டி


10.11.2019 ஓசூர்: ஓசூரில் நேற்று துவங்கிய, காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், 13 மாவட்டத்தில் இருந்து, 300 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் நேற்று துவங்கியது. சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, அரியலூர், சேலம், திருப்பூர், வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உட்பட மொத்தம், 13 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் நகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தனர். வயது அடிப்படையில், மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவியர் பிரிக்கப்பட்டு, ரங்கோலி, கோலம், ஓவியம், நடனம், பேஷன் ?ஷா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்றுடன் போட்டி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்பாபு, ஒருங்கிணைப்பு தலைவர் பலராமன், செயலாளர் ஜெய்சங்கர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment