FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, December 3, 2020

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்!

25.11.2020
திண்டுக்கலில் இடப் பிரச்சனையால் திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேடசந்தூர் அடுத்த குண்ணம்பட்டியை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியான சித்ராதேவி, நாகம்பட்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரியம்மாளின் உறவினரிடம் இருந்து விவசாய நிலத்தை வாங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியம்மாள் தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி சித்ராதேவியை தாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சம்வத்தன்று, தனது நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த சித்ராதேவி மற்றும் அவரது உறவினர் புவனேஷ்வரியை, முத்துமாரியம்மாள் தனது ஆதரவாளருடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.





No comments:

Post a Comment