FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, November 10, 2025

Maharashtra win IDCA's 9th T20 National Cricket Championship for deaf 2025


10.11.2025
New Delhi [India], November 10 (ANI): Maharashtra Deaf team defeated Jammu & Kashmir Deaf team by eight runs to emerge as the champions of the 9th T20 National Cricket Championship for the Deaf in New Delhi.

The champion's trophy was handed to Maharashtra captain Pranil More by Chief Guest Kamaljeet Sehrawat, Member of Parliament for West Delhi, who was present at the closing ceremony along with Jai Bhagwan Yadav, Deputy. Mayor, Municipal Corporation of Delhi and Jaswinder Narang, CEO Villoo Poonawalla Foundation & Serum Institute of India, according to a release from IDCA.

Congratulating the players, Kamaljeet Sehrawat said, "I am really honoured to be here today and witness the final match. Our Honourable Prime Minister Shri Narendra Modi Ji has been leading from the front when it comes to sports and inclusivity, and I am happy to be a small part of it here. I congratulate all the players who are present here and wish to end by saying that one day I hope I also get to witness you all as part of the Indian team and lifting the World trophy."

Jaswinder Narang, CEO of Villoo Poonawalla Foundation & Serum Institute of India, congratulated all the participants and added. "I congratulate all cricketers on their remarkable performance. Your determination and passion for the sport is truly inspiring, and we're proud to support your journey. We at the Villoo Poonawalla Foundation committed to empowering all our IDCA athletes and providing them with opportunities to showcase their talents. We're honoured to partner with IDCA, who share our vision and works together to create a more inclusive society. I am especially proud that it is my home state, Maharashtra, that has won the championship trophy today."

A total of 20 teams from across the country participated in the championship, which was kicked off on November 3rd at Delhi's Essex Farm Cricket Ground in Chhawla. The 9th edition of the T20 National Cricket Championship for Deaf 2025 was organised by The Indian Deaf Cricket Association (IDCA), supported by the Board of Control for Cricket in India (BCCI) and recognised by the Deaf International Cricket Council & Asian Deaf Cricket Association.

The week-long championship, organised under the patronage of Cyrus Poonawalla Group, brought together some of India's most talented hearing-impaired cricketers from across the nation and had representatives from Kerala, Chhattisgarh, Chandigarh, Rajasthan, Tamil Nadu, Gujarat, Haryana, Telangana, Mumbai, Maharashtra, Bihar, Madhya Pradesh, Andhra Pradesh, Uttar Pradesh, Jammu & Kashmir, Karnataka, Punjab, Odisha, Delhi, and Bengal.

The matches were hosted across four venues in Chhawla -- Essex Farms Cricket Club and Academy, Harryan Cricket Academy, Arihant Cricket Ground, and Arihant Mount Cricket Club -- ensuring simultaneous matches and an exciting schedule throughout the tournament.

The fixture included 40 league matches from 3rd to 7th November, followed by quarterfinals on Saturday 8th November and semi-finals on the morning of 9th November, followed by the grand final in the afternoon.

Speaking about the championship, Sumit Jain, President, IDCA, said, "The 9th T20 National Cricket Championship for Deaf celebrated the spirit and resilience of our very talented hearing-impaired athletes who travelled from across the country to be part of this amazing event. We could not have achieved what we witnessed over the past week without the generous support of the Cyrus Poonawalla Group and our partners, we thank them for the continuous support and promise to continue creating a strong platform for differently abled cricketers to shine on a national stage."

Roma Balwani, CEO, IDCA, added, "We congratulate the Maharashtra Deaf team, who were crowned as Champions of the 9th edition of the T20 National Cricket Championship for Deaf 2025 and thank players from all the participating teams who helped us make this Championship successful. Our aim of bringing together talented players who represent the strength of inclusivity in sports would not be possible without their and our partners and sponsors' continued support. Every edition strengthens our resolve to provide opportunities and visibility for hearing-impaired athletes, enabling them to pursue their passion with honour and confidence." (ANI)



Thursday, November 6, 2025

ஏற்காடு: மாணவன் கன்னத்தில் பளார்.. அரசு செவித்திறன் குறைவு உடையோர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்


05.11.2025 
ஏற்காடு கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு செவித்திறன் குறைவு உடையோர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மேரி புஷ்பம், மாணவ-மாணவிகளை அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திபதில் கடந்த ஆண்டு ஒரு மாணவனை அடித்ததில் கன்னம் வீங்கியிருந்த நிலையில், அவர் மேரி புஷ்பம் அடித்ததாக சைகை மூலம் தெரிவித்தார். இதன் அடிப்படையில், மேரி புஷ்பம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு 13 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர்

04.11.2025 
  • பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
  • மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


 

A Grand Opening: India's Deaf Cricketers Shine at 9th T20 National Championship


04.11.2025
The Indian Deaf Cricket Association kicks off the ninth T20 National Cricket Championship for Deaf in New Delhi. This year's tournament involves 20 teams, spanning from November 3 to November 9, across four venues. Supported by prominent figures, the event highlights the talent and spirit of hearing-impaired athletes.

The Indian Deaf Cricket Association (IDCA), backed by the Board of Control for Cricket in India (BCCI) and acknowledged by the Deaf International Cricket Council, launched the ninth T20 National Cricket Championship for Deaf in 2025. A grand opening ceremony took place at Essex Farm Cricket Ground in Chhawla, New Delhi, attended by prominent guests including Pravesh Sahib Singh Verma and SBK Singh, IPS.

The week-long tournament, under the aegis of the Cyrus Poonawalla Group, runs from November 3 to November 9, featuring 20 teams from diverse states. These include Kerala, Tamil Nadu, Gujarat, and others, competing across four venues in Chhawla. The matches offer a thrilling spectacle, culminating in the grand final on November 9.

IDCA President Sumit Jain emphasized the championship as a movement celebrating the spirit and talent of hearing-impaired cricketers. Roma Balwani, CEO of IDCA, lauded the event's role in promoting inclusivity in sports, highlighting the ongoing efforts to provide visibility and opportunities for deaf athletes nationally and internationally.




Consider hearing-impaired sportspersons for Dhyan Chand Khel Ratna award: HC to Centre

Former President Pranab Mukherjee presenting the Arjuna Award to Wrestler (Deaf) Virender Singh during the Sports and Adventure Awards 2016 at the Rashtrapati Bhavan in New Delhi on August 29, 2016

05.11.2025

The court, in the order passed on Monday, said the Rights of Persons with Disabilities Act, 2016 leaves no scope of discrimination between persons having hearing impairment vis-a-vis those having physical or locomotor disability

The Delhi High Court has directed the Centre to frame appropriate criteria for conferring the Major Dhyan Chand Khel Ratna Award, 2025 on hearing impaired sportspersons, noting that the existing criteria discriminates against them vis-a-vis para sportspersons.

The court, in the order passed on Monday (November 3, 2025), said the Rights of Persons with Disabilities Act, 2016 leaves no scope of discrimination between persons having hearing impairment vis-a-vis those having physical or locomotor disability.

It added, in the context of the ‘Scheme of Cash Awards for Medal Winners’ in international sports events, lack of opportunity for deaf sportspersons has the impact of creating a discriminatory regime.

Justice Sachin Datta said the criteria be framed expeditiously to enable the deaf sportspersons to submit applications for the purpose of award, and directed that the deadline, which was October 28, for submission of applications be extended suitably.

The court was hearing a plea by Mr. Virender Singh, internationally renowned hearing impaired wrestler, multi-time Deaflympics gold medallist and an Arjuna Awardee, along with another deaf sportsperson.

Mr. Singh, represented by advocate Ajay Verma, challenged exclusion of deaf athletes from key government sports schemes and alleged discriminatory treatment vis-a-vis para-athletes and sought parity between deaf and para-athletes.

His plea stated that while framing the criteria for conferring the Major Dhyan Chand Khel Ratna Award 2025, no dispensation is created for hearing impaired sportspersons.

After going through the criteria, the court observed that there is no scope for hearing impaired sportspersons to even apply or be considered for conferment of the award, making it discriminatory against deaf sportspersons vis-a-vis para sportspersons.

“In the above conspectus, there is merit in the contentions of the petitioner/applicant that the aforesaid criteria discriminate against deaf sportspersons vis-a-vis para sportspersons,” it said.



Wednesday, October 29, 2025

வாய் பேசமுடியாத காது கேளாத ரசிகரிடம் அஜித் செய்த செயல்



28.10.2025
நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். திரைத்துறையை பொறுத்தவரை குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜித் சமீபத்தில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் கேரளா, பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி தேவஸ்வம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அஜித், பகவதி அம்மனை டாட்டூவாக நெஞ்சில் போட்டிருந்தர். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் தல தல... என கூச்சலிட்டனர். அவர்களை சைகை மூலம் இது கோயில்.. அமைதியாக இருங்கள் என அமைதியாக்கினார். பின்பு அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க செல்போனை அஜித் முகம் முன்பு நீட்ட அவரை பார்த்த அஜித் அவரிடம் ஏதோ கேட்க அதற்கு அந்த ரசிகர் தன்னால் வாய் பேசவும் காது கேளவும் இயலாது என சொன்னதும் அவரின் போனை வாங்கிய அஜித் அவருடன் செல்ஃபி எடுத்து கொடுத்தார். இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.




Friday, October 24, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியம் இம்பிளாண்ட் சிகிச்சை



20.10.2025 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளாண்ட அறுவை சிகிச்சை மூலமாக காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவா் கீதாஞ்சலி கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பிறவியிலேயே காது கேட்காத 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பிறவி காதுகேளாத குழந்தைகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவி பொருத்தக் கூடிய காக்ளியா் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தத் துறை தொடங்கப்பட்ட 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சுமாா் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நிகழாண்டில் 22 குழந்தைகளுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், செவிவழி பேச்சுப் பயிற்சி மற்றும் தொடா் சிகிச்சைகள் முலமாக குணப்படுத்த முடியும் என்றாா்.


Missing Deaf-Mute Hindu Minor Girl Surfaces In Pak, Married To Older Man


20.10.2025
The girl from Korwah town in Badin district had gone missing around nine days ago. Her parents had lodged an abduction complaint with the local police

A 15-year-old Hindu girl, born deaf and mute, who was missing for over a week, has surfaced before the media in Pakistan's Sindh province, holding a certificate of conversion to Islam after allegedly marrying a much older Muslim man.

The girl from Korwah town in Badin district had gone missing around nine days ago. Her parents had lodged an abduction complaint with the local police.

On Saturday, she appeared before the media at Badin Press Club alongside her alleged husband, where photographs of her holding the conversion certificate were taken.

Her father questioned how a deaf and mute minor could have agreed to marry a man who is a drug dealer and already has seven daughters.

Shiva Kachhi, who heads the Darawar Ittehad Pakistan, an organisation working for the welfare and rights of Hindus and minorities, said the girl had been abducted, but the police failed to take any action despite the family's complaint.

"We have spoken to our lawyers to pursue the case as we don't believe the girl could have done this willingly," Kachhi said, adding that he had also written to senior police officials demanding an independent inquiry into the incident.



Friday, October 17, 2025

அரசு பணிகளில் ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கு வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்



16.10.2025 
மதுரை: மதுரையில் வெண்கோல் (ஊன்றுகோல்) தினத்தையொட்டி பார்வை மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில உதவித்தலைவர் பாரதி அண்ணா, மாவட்ட தலைவர் மதிபாரதி, துணைச்செயலாளர் குமரவேல் ஆகியோர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தனர்.

அதில் தெரிவித்திருப்பதாவது: நுாறு சதவீதம் பார்வை திறனற்றோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மொத்த அரசு பணியிடங்களில் ஒரு சதவீதம் பார்வையற்றோர் இருக்கும் வகையில் வங்கி, கல்வி பணிகளில் கூடுதலாக இடம் ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாநில அரசு அறிவித்தபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிரப்பப்படாத பின்னடைவு பணிகளுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதோடு லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். பஸ்களில் பஸ்ஸ்டாப் குறித்து ஒலிக்க செய்ய வேண்டும். பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடத்தில் ஒலிஅறிவிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.