FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, March 17, 2014

4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கப்பட்டது

17.03.2014, சென்னை:
வெவ்வேறு துறையில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கேவின்கேர் நிறுவனமும் எபிலிட்டி ஃபவுண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் எமினன்ஸ் மற்றும் மாஸ்ரி ஆகிய பிரிவுகளில் விருது வழங்கி வருவதாக கேவின்கேர் தலைவவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கும் நோக்கத்தில் விருதுகள் வழங்கப்படுவதாக எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவிந்தரன் தெரிவித்துள்ளார்.
Thansk to

No comments:

Post a Comment