FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, March 17, 2014

4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கப்பட்டது

17.03.2014, சென்னை:
வெவ்வேறு துறையில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கேவின்கேர் நிறுவனமும் எபிலிட்டி ஃபவுண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் எமினன்ஸ் மற்றும் மாஸ்ரி ஆகிய பிரிவுகளில் விருது வழங்கி வருவதாக கேவின்கேர் தலைவவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கும் நோக்கத்தில் விருதுகள் வழங்கப்படுவதாக எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவிந்தரன் தெரிவித்துள்ளார்.
Thansk to

No comments:

Post a Comment