FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, March 17, 2014

4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கப்பட்டது

17.03.2014, சென்னை:
வெவ்வேறு துறையில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கேவின்கேர் நிறுவனமும் எபிலிட்டி ஃபவுண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் எமினன்ஸ் மற்றும் மாஸ்ரி ஆகிய பிரிவுகளில் விருது வழங்கி வருவதாக கேவின்கேர் தலைவவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கும் நோக்கத்தில் விருதுகள் வழங்கப்படுவதாக எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவிந்தரன் தெரிவித்துள்ளார்.
Thansk to

No comments:

Post a Comment