FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, May 24, 2025

மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு : 4% வீட்டுவசதி வீடுகள் ஒதுக்கீடு.! யாருக்கு தெரியுமா.?



22.05.2025
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இனி, மத்திய அரசு வீடுகள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது மக்களுக்குக் கிடைக்கும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை அங்கீகரித்து, சமத்துவம், மரியாதை, அணுகல் ஆகியவற்றை வலுப்படுத்தும் ஒரு முக்கிய விஷயம் விஷயம் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

வீடுகளை பெறுவதற்கான ஆதாரங்கள் என்ன தேவை .?

மாற்றுத்திறனாளித்தன்மைக்கான அடிப்படையில் அரசு வழங்கிய தனித்துவமான இயலாமை ஐடி (UDID) அட்டை செல்லுபடியாகும் சான்றாகக் கருதப்படும். RPwD சட்டத்தின் பிரிவு 2(r)-இல் வரையறுக்கப்பட்டுள்ள 'அளவுகோல் இயலாமை'-க்கு ஏற்ப இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.

ஒதுக்கீடுகள் முழுமையாக தானியங்கி ஒதுக்கீட்டு முறை (ASA) மூலம் நிர்வகிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளாகப் பதிவுசெய்த விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு மாதமும் eSampada இணையதளத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட PwD பிரிவில் பதிவு செய்ய வேண்டும். தங்கள் பெயரைப் புதுப்பிக்கும்போது UDID அட்டையைப் பதிவேற்றி, அந்தந்த விண்ணப்பதாரர்களின் துறைகள் சரிபார்க்கப்பட வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி.?

இந்த வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த eSampada தளத்தில் தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் தேசிய தகவலியல் மையத்தின் (NIC) உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள், பிராந்திய அலுவலகங்களுக்கு இது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முடிவு, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்கும். சிறந்த நடவடிக்கையாக அமைகிறது.

No comments:

Post a Comment