FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, November 13, 2014

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை பேசும் சர்வதேச திரைப்பட விழா

வியாழன், 13 நவம்பர் 2014
அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஒரு அரங்கில் குறைந்தது 300 இருக்கைகள் இருந்தால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் எந்த இருக்கைக்கும் தங்களின் வீல் சேரியில் அமர்ந்து செல்லும் வகையில் வழி செய்திருக்க வேண்டும்.

அமெரிக்கா போல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் விழிப்புடன் இயங்கும் நாடு அல்ல நம்முடையது. மாற்றுத் திறனாகளின் துயரத்தை, அவர்களின் நடைமுறை சிரமங்களை சிறிதளவுகூட பொருட்படுத்தாதவர்கள் நாம்.

அவர்களின் துயரத்தை, சிரமங்களை அறிந்து கொள்ள, அவர்களின் வாழ்வை சொல்லும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேச திரைப்பட விழா வரும் 24 -ஆம் தேதி டெல்லியில் தொடங்கி மூன்று தினங்கள் நடக்க இருக்கிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பத்தால் அவர்கள் தங்கள் குறைகளை களைந்து எப்படி சாமானியர்களைப் போல் வாழ்கிறார்கள் என்பதை சொல்லும் திரைப்படங்களும் இதில் அடக்கம்.

வாய்ப்பு உள்ளவர்கள் தவறவிடக் கூடாத திரைப்பட விழா.
 

No comments:

Post a Comment