FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, November 24, 2014

இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

24.11.2014 திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வய துக்கு உட்பட்டவராக வும், அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கை, கால் குறைபாடு டைய, காது கேளாத மற் றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மட் டுமே மோட் டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அடை யாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின் புறம், திருச்சி என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ் வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment