FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, August 26, 2018

புதுச்சேரியில் முதல் முறையாக மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

25.08.2018
புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதுவே இவர்களுக்காக புதுச்சேரியில் நிகழ்த்தப்படும் முதல் போட்டியாகும்.

இதில், 16 முதல் 26 வயது உடையவர்களுக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்த்தப்பட்டது.

இந்தப் போட்டியில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள், வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், வெற்றி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment