FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, July 19, 2020

ஈரோடு மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத ஐந்து பேரில், நான்கு பேர் தேர்ச்சி அடைந்தனர்

17.07.2020
ஈரோடு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில அளவில் தேர்வெழுதிய ஏழு கண் பார்வையற்றோரும் தேர்ச்சி பெற்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத ஐந்து பேரில், நான்கு பேர் தேர்ச்சி அடைந்தனர். உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட, 22 பேரில், 21 பேர் தேர்ச்சி பெற்றனர். பிற பிரிவுகளை சேர்ந்த ஏழு மாற்று திறனாளிகளில், ஆறு பேர் தேர்ச்சி பெற்றனர். ஈரோடு மாவட்டம், 96.99 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது. இதேபோல் கடந்தாண்டு, 95.23 சதவீதம், 2018ல், 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது. மூன்றாமாண்டாக இரண்டாமிடம் பிடித்து, 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment