FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 17, 2020

ஆரோக்ய உணவுகளை சமைத்து அசத்துகின்றனர்



காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தோழிகள் 15 பேர் , தொண்டு நிறுவனத்தின் உதவியோடு சென்னை வேளச்சேரியில் புது ஹோட்டல் ஆரம்பித்துள்ளனர். அனைவருமே த டகள விளையாட்டு வீராங்கனைகள். சிலர் பயிற்சியாளராக உள்ளனர். மற்றவர்கள் கல்லூரி படித்துக்கொண்டு பார்ட் டைம் வேலை செய்து வந்தனர். ஊரடங்கால் வருமானம் நின்று போனதால் வீராங்கனைகள் ரத்தினம் , ரமீலா, உமா உள்ளிட்டோரின் ஐடியாவால் புதிய தொழிலில் இறங்கினர். அவர்கள் ஹோட்டல் தொடங்கிய கதை கேட்டு , சைகை மொழி பெயர்ப்பாளர் நம்மிடம் சொல்கிறார்.

No comments:

Post a Comment