FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, July 19, 2020

நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில் காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்

18.07.2020
ஊட்டி;நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில், 92.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. 3,103 மாணவர்கள், 3,749 மாணவிகள் என, 6852 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், 92.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 19 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதே போல், ஊனமுற்றோர், காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிந்து கொண்டனர்.

No comments:

Post a Comment