FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, July 19, 2020

நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில் காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்

18.07.2020
ஊட்டி;நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில், 92.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. 3,103 மாணவர்கள், 3,749 மாணவிகள் என, 6852 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், 92.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 19 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதே போல், ஊனமுற்றோர், காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிந்து கொண்டனர்.

No comments:

Post a Comment