FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, July 19, 2020

நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில் காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்

18.07.2020
ஊட்டி;நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வில், 92.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நீலகிரியில், பிளஸ்-2 பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. 3,103 மாணவர்கள், 3,749 மாணவிகள் என, 6852 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், 92.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 19 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதே போல், ஊனமுற்றோர், காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிந்து கொண்டனர்.

No comments:

Post a Comment