FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 19, 2020

கோவை மாவட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

16.07.2020
கோவை: கோவை மாவட்டத்தில் கண்பார்வையற்ற நிலையில் தேர்வு எழுதிய 23 பேரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கோவையில் 96.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோவையில் கண்பார்வையற்றோர் 23 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதினர். அதில் 32 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிற வகையில் ஊனம் அடைந்தோர் 30 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment