FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, July 19, 2020

கோவை மாவட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

16.07.2020
கோவை: கோவை மாவட்டத்தில் கண்பார்வையற்ற நிலையில் தேர்வு எழுதிய 23 பேரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கோவையில் 96.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோவையில் கண்பார்வையற்றோர் 23 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதினர். அதில் 32 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிற வகையில் ஊனம் அடைந்தோர் 30 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment