FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, October 6, 2020

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் காது கேளாத இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை

06.10.2020
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் காது கேளாத இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கோரக்பூர் மாவட்டத்தின் செளரி செளரா கிரமத்தில் திங்கள்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காது கேளாத 18 வயது இளம் பெண்ணை அப்பகுதியை சேர்ந்த பிந்து பிரசாத் (25) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அங்கு வந்த அப்பெண்ணின் அண்ணி, பிந்துவை தடுத்துள்ளார். இதையடுத்து அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (கற்பழிப்பு) இன் கீழ் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை பிந்து பிரசாதை காவல்துறையினர் கைது செய்தனர்.



No comments:

Post a Comment