FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, July 30, 2014

மும்பை மாற்று திறனாளிபெண்ணிற்கு ஒபாமா அழைப்பு

27.07.2014, மும்பை:
இந்தியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான நேஹா பி.நாயக்கிற்கு தன்னுடன் இரவு விருந்தில் பங்ககேற்க அமெரி்க்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். உலகம் மழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மாற்று திறனாளிகளை அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மும்பையை சேர்ந்த நேஹாவும் ஒருவர். மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஷாட்புட் பிரிவில் தன்னுடைய திறமையை நிருபித்துள்ளார். ஒபாமா அழைப்பு குறித்து நேஹா கூறுகையில் தன்னுடைய பிறந்த நாளின் சிறப்பு பரிசாக கருதுவதாக தெரிவித்தார். மேலும் ஒபாமாவை சந்திக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மாற்று திறனாளிக்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறினார். முன்னதாக நேஹா குறித்து அவரது பெற்றோர் ஆஷா பிரகாஷ் தம்பதியினர் கூறுகையில் 5 வயது வரை மற்ற குழந்தைகள போல் இருந்ததாகவும் காய்ச்சல் காரணமாக பிற குழந்தைகளை போன்று மூளை வளர்ச்சி இல்லாமல் இருப்பதை கண்டறிந்ததாகவும், பின்னர் இவர்களுக்கென உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டதையடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.
-DINAMALAR

No comments:

Post a Comment