FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, July 30, 2014

மும்பை மாற்று திறனாளிபெண்ணிற்கு ஒபாமா அழைப்பு

27.07.2014, மும்பை:
இந்தியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான நேஹா பி.நாயக்கிற்கு தன்னுடன் இரவு விருந்தில் பங்ககேற்க அமெரி்க்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். உலகம் மழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மாற்று திறனாளிகளை அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மும்பையை சேர்ந்த நேஹாவும் ஒருவர். மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஷாட்புட் பிரிவில் தன்னுடைய திறமையை நிருபித்துள்ளார். ஒபாமா அழைப்பு குறித்து நேஹா கூறுகையில் தன்னுடைய பிறந்த நாளின் சிறப்பு பரிசாக கருதுவதாக தெரிவித்தார். மேலும் ஒபாமாவை சந்திக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மாற்று திறனாளிக்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறினார். முன்னதாக நேஹா குறித்து அவரது பெற்றோர் ஆஷா பிரகாஷ் தம்பதியினர் கூறுகையில் 5 வயது வரை மற்ற குழந்தைகள போல் இருந்ததாகவும் காய்ச்சல் காரணமாக பிற குழந்தைகளை போன்று மூளை வளர்ச்சி இல்லாமல் இருப்பதை கண்டறிந்ததாகவும், பின்னர் இவர்களுக்கென உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டதையடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.
-DINAMALAR

No comments:

Post a Comment