FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, July 30, 2014

மும்பை மாற்று திறனாளிபெண்ணிற்கு ஒபாமா அழைப்பு

27.07.2014, மும்பை:
இந்தியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான நேஹா பி.நாயக்கிற்கு தன்னுடன் இரவு விருந்தில் பங்ககேற்க அமெரி்க்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். உலகம் மழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மாற்று திறனாளிகளை அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மும்பையை சேர்ந்த நேஹாவும் ஒருவர். மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஷாட்புட் பிரிவில் தன்னுடைய திறமையை நிருபித்துள்ளார். ஒபாமா அழைப்பு குறித்து நேஹா கூறுகையில் தன்னுடைய பிறந்த நாளின் சிறப்பு பரிசாக கருதுவதாக தெரிவித்தார். மேலும் ஒபாமாவை சந்திக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மாற்று திறனாளிக்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறினார். முன்னதாக நேஹா குறித்து அவரது பெற்றோர் ஆஷா பிரகாஷ் தம்பதியினர் கூறுகையில் 5 வயது வரை மற்ற குழந்தைகள போல் இருந்ததாகவும் காய்ச்சல் காரணமாக பிற குழந்தைகளை போன்று மூளை வளர்ச்சி இல்லாமல் இருப்பதை கண்டறிந்ததாகவும், பின்னர் இவர்களுக்கென உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டதையடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.
-DINAMALAR

No comments:

Post a Comment