FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, February 22, 2017

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்

21.02.2017, எழும்பூர்: மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில், 1,500 வீரர்,

வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 16வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அந்த போட்டிகள், எழும்பூர் நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கபடி, சக்கர நாற்காலி கூடைபந்து என, 48

வகையான போட்டிகள் நடந்தன. அதில், 1 முதல், 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 12 முதல், 18 வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோர், ஒரு பிரிவாகவும் பங்கேற்றனர்.

பார்வையற்றோருக்கு கையுந்து பந்து போட்டி நடந்தது. செவித்திறன் குறைப்பாடு உடையோர், தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் உள்ளிட்டோரும் போட்டியில் பங்கேற்றனர்.

அதில், மாவட்டந்தோறும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், 1,500 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற, 400 வீரர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment