FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, April 11, 2017

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

03.04.2017, கண்ணமங்கலம்: 
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரி, 22, வாய் பேச முடியாதவர். கடந்த, 2012 டிச., 23ல், வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோபால், 35, என்பவர், வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கோபாலை தேடி வந்தனர். இந்நிலையில், கண்ணமங்கலம் போலீசார், நேற்று கொளத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மாற்றுத்திறனாளி யோகேஸ்வரியை பலாத்காரம் செய்த கோபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபாலை போலீசார் கைது செய்தனர்

No comments:

Post a Comment