FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, April 11, 2017

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

03.04.2017, கண்ணமங்கலம்: 
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரி, 22, வாய் பேச முடியாதவர். கடந்த, 2012 டிச., 23ல், வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோபால், 35, என்பவர், வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கோபாலை தேடி வந்தனர். இந்நிலையில், கண்ணமங்கலம் போலீசார், நேற்று கொளத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மாற்றுத்திறனாளி யோகேஸ்வரியை பலாத்காரம் செய்த கோபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபாலை போலீசார் கைது செய்தனர்

No comments:

Post a Comment