FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, April 5, 2017

காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியிடம் 'சில்மிஷம்' : வேன் டிரைவர் கைது

03.04.2017  கோவை: 
கோவையில், வாய் பேச முடியாத, ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேன் டிரைவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில், கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு, ஐந்து வயதில், காது கேட்காத, வாய் பேச முடியாத மகள் உள்ளார். இந்த சிறுமி, காது கேளாதோர் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறாள். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சோதனை செய்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கோவை மாநகர அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமிக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் உதவியுடன், 'சைகை' மொழியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறுமியை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் டிரைவர் பாலன், 48, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment