FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 1, 2017

காது கேளாதோர் ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய வீரர்கள், கண்டு கொள்ளாத மத்திய அமைச்சர்

01.08.2017
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடரில் 5 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடர் துருக்கியில் கடந்த 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 97 நாடுகளிலிருந்து மூன்றாயிரத்து 145 வீரர்கள், 219 வகையான பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 29 வீரர்கள் பங்கேற்றனர். தொடரில் மற்ற நாட்டு வீரர்களுடன் போட்டியிட்ட இந்திய வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றனர். தொடரை முடித்து இன்று காலை இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் மனவேதனை அடைந்தனர். பதக்கம் வென்று நாடு திரும்பிய தங்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வரவேற்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment