FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, August 1, 2017

காது கேளாதோர் ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய வீரர்கள், கண்டு கொள்ளாத மத்திய அமைச்சர்

01.08.2017
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடரில் 5 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடர் துருக்கியில் கடந்த 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 97 நாடுகளிலிருந்து மூன்றாயிரத்து 145 வீரர்கள், 219 வகையான பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 29 வீரர்கள் பங்கேற்றனர். தொடரில் மற்ற நாட்டு வீரர்களுடன் போட்டியிட்ட இந்திய வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றனர். தொடரை முடித்து இன்று காலை இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் மனவேதனை அடைந்தனர். பதக்கம் வென்று நாடு திரும்பிய தங்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வரவேற்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment