FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, August 12, 2017

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்


10.08.2017 சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகையை வழங்க வேண்டும், முகவரி மாறினாலூம் உதவித்தொகையை நிறுத்தக் கூடாது, அடையாளச் சான்றை மாற்றக் கோரி வற்புறுத்தக் கூடாது என்பவன உள்ளிட்டக் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment