FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, October 6, 2017

ஓட்டுனர் உரிமம்: காதுகேளாதோர் கோரிக்கை

05.10.2017 கோவை;
காதுகேளாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டுமென்று காதுகோளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில் காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சுமார் ஒரு லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதில்லை. கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment