FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, January 10, 2017

காது கேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த மாணவன் தற்கொலை!

10.01.2017
விருத்தாசலம் அருகே கோணான் குப்பம் காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த 8ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கோணான் குப்பம் கிராமத்தில் காது கேளாதோர் மற்றும் மனநிலை குன்றியோர் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், அங்கேயே தங்கி 8-ம் வகுப்பு படித்துவந்த அந்தோணி ஜோசப் என்கிற மாணவன், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அவருடைய அறைக்கு படுக்க சென்றுள்ளார்.

ஆனால், இன்று அறையை விட்டு அவன் வெளியே வராததால், விடுதி காப்பாளர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்தோணிராஜ் தூக்கில் தொங்கிக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார், மாணவனின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment