FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 10, 2017

காது கேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த மாணவன் தற்கொலை!

10.01.2017
விருத்தாசலம் அருகே கோணான் குப்பம் காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த 8ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கோணான் குப்பம் கிராமத்தில் காது கேளாதோர் மற்றும் மனநிலை குன்றியோர் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், அங்கேயே தங்கி 8-ம் வகுப்பு படித்துவந்த அந்தோணி ஜோசப் என்கிற மாணவன், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அவருடைய அறைக்கு படுக்க சென்றுள்ளார்.

ஆனால், இன்று அறையை விட்டு அவன் வெளியே வராததால், விடுதி காப்பாளர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்தோணிராஜ் தூக்கில் தொங்கிக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார், மாணவனின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment