FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, December 27, 2017

குழந்தைகள் பேச்சு பயிற்சி மையம்

26.12.2017
மதுரை;‛‛மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு பேச்சு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது,'' என, காது மூக்கு தொண்டை துறை தலைவர் தினகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தென்தமிழகத்தில் இம்மருத்துவமனையில் பிறவியில் முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்ச ரூபாயில் உட்செவியில் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீடு திட்டத்தில் நடந்தது. இதில் 61 குழந்தைகள் பயன்பெற்றனர். இதில் 50 குழந்தைகள் நல்ல நிலையில் காதுகேட்டு பேசுகின்றனர். காதுகேளாத குழந்தைகளுக்கு சிறப்பு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக காது மூக்கு தொண்டை பிரிவில் பயிற்சி மையம் ஏற்படுத்தியுள்ளோம். அனைத்து சிறப்பு பரிசோதனை, அறுவை சிகிச்சை, சிறப்பு பேச்சு பயிற்சி அளித்து ஒருங்கிணைந்த உட்செவியில் கருவி பொருத்தும் மையமாக செயல்படும், என்றார்.

No comments:

Post a Comment