FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, December 18, 2017

காதுகேளாதோர் தேசிய கூடைப்பந்து - பட்டிவீரன்பட்டி மாணவர் சாதனை

18.12.2017
பட்டிவீரன்பட்டி: தேசிய அளவிலான காதுகேளாதோர் கூடைப்பந்து போட்டியில் பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவன் சாதனை படைத்தார்.பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுராம் பாண்டிச்சேரி காதுகேளாதோர் கூடைப்பந்து அணியில் விளையாட பங்கேற்றார். ராஞ்சியில் நடந்த அரையிறுதியில் பாண்டிச்சேரி, தமிழக அணியை 45:16 என்ற புள்ளிகளில் வென்றது. இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை 63:31 புள்ளிகளில் வென்றது.இரு போட்டிகளிலும் விஷ்ணுராம் எடுத்த புள்ளிகள் 43. இவரது தந்தை ரமேஷ்பாபு இந்த அணியின் மேனேஜராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே அணியில் தந்தை, மகன் பங்கேற்றது சிறப்பாகும். மாணவனை எச்.என்.யூ.பி.ஆர்., பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகன்அருணாச்சலம், எச்.என்.யூ.பி., சங்க தலைவர் ராஜாராம், செயலாளர் சங்கரலிங்கம், பள்ளி செயலாளர் அய்யனார்வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடேஸ், குமார், காமாட்சி ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment