FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, February 10, 2019

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

10.02.2019
ஓசூர்: ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதுகுறித்து, ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோட்டம், மத்திகிரிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும், 12 காலை, 10:00 மணிக்கு, ஆர்.டி.ஓ., விமல்ராஜ் தலைமையில் நடக்க உள்ளது. இதில், மூன்று சக்கர வாகனம், காது கேளாதோர் இயந்திரம், இலவச பஸ் பாஸ், இருசக்கர நாற்காலி, செயற்கை கால் போன்றவற்றை பெற, அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் கோரிக்கை மனு வழங்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment