FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, February 11, 2019

மாண்புமிகு மாணவி!


'உடற்குறைபாட்டால அவளுக்கு ஏற்பட்ட தனிமையில இருந்து அவளை விடுவிச்சது, இந்த கபடி விளையாட்டு தான். அதான், அதையே தன் உலகமா மாத்திக்கிட்டு, தொடர்ந்து சாதனைகள் படைக்கிறா!' - பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச இயலாத தர்ஷினியின் குரலாக ஒலிக்கிறார் தாய் ஜெயந்தி.

* அடிப்படை தகுதியான, 'கபடி... கபடி...'ங்கிற வார்த்தையை ஓரளவு உச்சரிக்கவே இவளுக்கு மூணு மாசமாச்சு. ஆனா, மத்தியபிரதேசத்துல நடந்த, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில, ஹரியானாவுக்கு எதிரா தமிழக அணி எடுத்த 27 புள்ளிகள்ல, 23 புள்ளிகள் இவளோடது!
கோவை இந்துஸ்தான் கல்லுாரியில் வணிகவியல் முதலாமாண்டு பயிலும், 18 வயது தர்ஷினி, தமிழக கபடி அணியின் ஒரே மாற்றுத்திறனாளி வீராங்கனை. 'ரைடர், கேட்சர்' என தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வரும் இவர், தேசிய அளவில் சப் -ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் சாம்பியன்!
நடப்பாண்டு சீனியர் பிரிவில், பல்கலைக்கழக மற்றும் கேலோ இந்தியா அணிக்காக விளையாடி அனுபவம் பெற்றிருக்கிறார்.

எங்கள் தர்ஷினி
'எதுலேயும் தனித்து தெரியணும்'ங்கிறது தர்ஷினியோட கொள்கை. மிகப்பெரிய அங்கீகாரம் சீக்கிரமே அவளுக்கு கிடைக்கும்!'
- ரம்யா, சக வீராங்கனை.

No comments:

Post a Comment