FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, September 15, 2013

உலக காதுகேளாதோர் தினம் 2013

உலக காதுகேளாதோர் தினம் 2013

அன்புடையீர்! வணக்கம்.

நமது சங்கத்தின் சார்பாக உலக காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு 29.09.2013 ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள திறன் வெளிப்படுத்தும் (நகைச்சுவைப்போட்டி, நடிப்புப்போட்டி, நடனப்போட்டி) போன்ற பல போட்டிகளிலும் கலந்து கொண்ட உங்கள் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச் செல்ல தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய கடைசி தேதி 22.09.2013 இடம்: TMSSS Empowerment Centre, Room No.212, First Floor, Near RC School, Bharathiyar Salai, Trichy-1.

SMS மூலமாக பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:


7373383825 

8754896891 

8122232763
            


குறிப்பு:
பெயர் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, செல்பேசி எண் போன்றவற்றை தெளிவாக SMS செய்யவும்.

நன்றி!


இப்படிக்கு,
திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர்
நல முன்னேற்ற சங்கம்,

No comments:

Post a Comment