FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 27, 2014

இந்திய ரயில்வேயில் பயிற்சியாளர்கள் தேர்வு யுபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய ரயில்வே துறையில் மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ்களை தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஜனவரியில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த உள்ளது. இதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:
ரயில்வே துறை மெக்கானிக்கல் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டிஸ். வயது: 17 வயது முதல் 21க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் முதலாமாண்டில் தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை., மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ.,/ பி.எஸ்சி 4 ஆண்டு படிப்பில் 3 ஆண்டு படிப்பில் தேர்ச்சி அல்லது 5 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் முதலாண்டு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. ஸ்டேட் பாங்க்கின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2014.

No comments:

Post a Comment