FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, September 3, 2017

காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்

01.09.2017
சிவகாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகள போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காது கேளாதோர் வாய்பேச முடியாத மாற்றுதிறன் கொண்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற்றன.இதில் சென்னை,கோவை, நெல்லை விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 320 மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.

ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளாக மாணவ மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. 100 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல் உயரம் தாண்டுதல்,ஈட்டி எறிதல் வட்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் மாற்று திறன் கொண்ட மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment