FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 4, 2017

திருச்சியில் காதுகேளாத மாணவர் சாதனை


சிவகாசியில் கடந்த 30, 31 ம் தேதி நடைபெற்ற Tamil Nadu Sports Council of the Deaf சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்கள். திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மணிகண்டன் என்ற மாணவர் பங்கேற்றார். இவர் துறையூர்  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். ஜூனியர் பிரிவில் 100m., 200m, 110m Hurdles ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் Long Jump, High Jump, Triple Jump என வெவ்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 6 தங்கப்பதக்கமும் 1 வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தில் மணிகண்டனை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். அவர் பயின்ற பள்ளியில் நிறுவினர், விளையாட்டு ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். காதுகேளாதோர் விளையாட்டு பிரிவில் மணிகண்டன் பங்கேற்று சாதனை புரிந்து உள்ளார்.

No comments:

Post a Comment