FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, September 4, 2017

திருச்சியில் காதுகேளாத மாணவர் சாதனை


சிவகாசியில் கடந்த 30, 31 ம் தேதி நடைபெற்ற Tamil Nadu Sports Council of the Deaf சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்கள். திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மணிகண்டன் என்ற மாணவர் பங்கேற்றார். இவர் துறையூர்  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். ஜூனியர் பிரிவில் 100m., 200m, 110m Hurdles ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் Long Jump, High Jump, Triple Jump என வெவ்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 6 தங்கப்பதக்கமும் 1 வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தில் மணிகண்டனை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். அவர் பயின்ற பள்ளியில் நிறுவினர், விளையாட்டு ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். காதுகேளாதோர் விளையாட்டு பிரிவில் மணிகண்டன் பங்கேற்று சாதனை புரிந்து உள்ளார்.

No comments:

Post a Comment