FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, September 4, 2017

திருச்சியில் காதுகேளாத மாணவர் சாதனை


சிவகாசியில் கடந்த 30, 31 ம் தேதி நடைபெற்ற Tamil Nadu Sports Council of the Deaf சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்கள். திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மணிகண்டன் என்ற மாணவர் பங்கேற்றார். இவர் துறையூர்  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். ஜூனியர் பிரிவில் 100m., 200m, 110m Hurdles ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் Long Jump, High Jump, Triple Jump என வெவ்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 6 தங்கப்பதக்கமும் 1 வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தில் மணிகண்டனை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். அவர் பயின்ற பள்ளியில் நிறுவினர், விளையாட்டு ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். காதுகேளாதோர் விளையாட்டு பிரிவில் மணிகண்டன் பங்கேற்று சாதனை புரிந்து உள்ளார்.

No comments:

Post a Comment