FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, September 13, 2017

புதிய "தமிழ்நாடு மாநில காதுகேளாத மகளிர் சங்கம்" தொடக்க விழா


10.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று AWARENESS ON DEAF WOMEN EMPOWERMENT AND ELECTION – சிறப்பு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் இருந்தும் காதுகேளாதோர் பெண்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 3 பெண்களும் கலந்து கொண்டனர். TNSFD தலைவர் ஜமால் அலி, TNSFD துணை தலைவர் மோகன், TNSFD துணை செயலாளர் ரமேஷ்பாபு, DLF நிறுவினர் முரளி, KDDA செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் NDWAD செயலாளர் கலந்து கொண்டு மிக சிறப்பாக சைகை மொழியில் உரையாற்றினார்கள். பின்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பெயர்கள் பின்வருமாறு
  • துணை சேர்மன் : G.B.சுதா (கோவை)
  • தலைவர்: S.நித்யா (தர்மபுரி)
  • துணை தலைவர்: K.செண்பகம் (கோவை)
  • செயலாளர்: M.காயத்ரி (கிருஷ்ணகிரி)
  • துணை செயலாளர்: K.தேவதா (சென்னை)
  • பொருளாளர்: K.ராணி (கோவை)
கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள்:
  • B.சுகன்யா (நாகப்பட்டினம்)
  • D.சுதா (திருச்சி)
  • சங்கீதா பிரியா (சென்னை)
  • B.அமுதா (நாமக்கல்)
  • R.நாயகி (கிருஷ்ணகிரி)
  • R.தேபிதில் (வேலூர்)
மேலும் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர், செயலாளர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார்.

No comments:

Post a Comment