FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, September 13, 2017

புதிய "தமிழ்நாடு மாநில காதுகேளாத மகளிர் சங்கம்" தொடக்க விழா


10.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று AWARENESS ON DEAF WOMEN EMPOWERMENT AND ELECTION – சிறப்பு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் இருந்தும் காதுகேளாதோர் பெண்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 3 பெண்களும் கலந்து கொண்டனர். TNSFD தலைவர் ஜமால் அலி, TNSFD துணை தலைவர் மோகன், TNSFD துணை செயலாளர் ரமேஷ்பாபு, DLF நிறுவினர் முரளி, KDDA செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் NDWAD செயலாளர் கலந்து கொண்டு மிக சிறப்பாக சைகை மொழியில் உரையாற்றினார்கள். பின்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பெயர்கள் பின்வருமாறு
  • துணை சேர்மன் : G.B.சுதா (கோவை)
  • தலைவர்: S.நித்யா (தர்மபுரி)
  • துணை தலைவர்: K.செண்பகம் (கோவை)
  • செயலாளர்: M.காயத்ரி (கிருஷ்ணகிரி)
  • துணை செயலாளர்: K.தேவதா (சென்னை)
  • பொருளாளர்: K.ராணி (கோவை)
கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள்:
  • B.சுகன்யா (நாகப்பட்டினம்)
  • D.சுதா (திருச்சி)
  • சங்கீதா பிரியா (சென்னை)
  • B.அமுதா (நாமக்கல்)
  • R.நாயகி (கிருஷ்ணகிரி)
  • R.தேபிதில் (வேலூர்)
மேலும் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர், செயலாளர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார்.

No comments:

Post a Comment