FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, September 13, 2017

புதிய "தமிழ்நாடு மாநில காதுகேளாத மகளிர் சங்கம்" தொடக்க விழா


10.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று AWARENESS ON DEAF WOMEN EMPOWERMENT AND ELECTION – சிறப்பு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் இருந்தும் காதுகேளாதோர் பெண்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 3 பெண்களும் கலந்து கொண்டனர். TNSFD தலைவர் ஜமால் அலி, TNSFD துணை தலைவர் மோகன், TNSFD துணை செயலாளர் ரமேஷ்பாபு, DLF நிறுவினர் முரளி, KDDA செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் NDWAD செயலாளர் கலந்து கொண்டு மிக சிறப்பாக சைகை மொழியில் உரையாற்றினார்கள். பின்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பெயர்கள் பின்வருமாறு
  • துணை சேர்மன் : G.B.சுதா (கோவை)
  • தலைவர்: S.நித்யா (தர்மபுரி)
  • துணை தலைவர்: K.செண்பகம் (கோவை)
  • செயலாளர்: M.காயத்ரி (கிருஷ்ணகிரி)
  • துணை செயலாளர்: K.தேவதா (சென்னை)
  • பொருளாளர்: K.ராணி (கோவை)
கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள்:
  • B.சுகன்யா (நாகப்பட்டினம்)
  • D.சுதா (திருச்சி)
  • சங்கீதா பிரியா (சென்னை)
  • B.அமுதா (நாமக்கல்)
  • R.நாயகி (கிருஷ்ணகிரி)
  • R.தேபிதில் (வேலூர்)
மேலும் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர், செயலாளர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார்.

No comments:

Post a Comment