FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, November 22, 2017

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை

21.11.2017 செக்கானுாரணி: மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளை யாட்டு போட்டிகளில் செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதித்துள் ளனர்.காது கேளாத, பேசும் திறன் அற்றோர் ஓட்டத்தில் 50 மீ, 100 மீ பிரிவுகளில் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடம் வென்றார். பேச்சு திறன் இருந்தும் உடல் ஊனமுற்றோர் 100 மீ, 50 மீ பிரிவுகளில் மாணவர் சிந்தனை செல்வன் இரண்டாமிடம் வென்றார்.மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் இன்பரசுபாண்டியன், சதீஷ்குமார் ஆகியோரை தலைமை ஆசிரியர் கணபதிசுப்ர மணியன், உதவி தலைமை ஆசிரியர் பிரபு பாராட்டினர்.

No comments:

Post a Comment