FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, November 22, 2017

ரயிலில் அடிபட்டு DEAF மாற்றுத்திறனாளி பலி

22.11.2017, திருத்தணி:
திருத்தணி, வாட்டர் டேங்க் முதல் தெருவைச் சேர்ந்தவர், அரி மனைவி ஜமுனா, 27. ஜமுனாவிற்கு காது கேட்காது, வாய் பேச முடியாது. இவர், திருத்தணி புறவழிச் சாலையில் உள்ள, தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், வேலை செய்து வந்தார்.நேற்று, காலை, 8:30 மணிக்கு, ஜமுனா வேலைக்கு செல்வதற்காக, கமலா தியேட்டர் வழியாக, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக, சென்னை சென்டரல் வரை செல்லும், கருடாத்ரி விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


No comments:

Post a Comment