FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, January 20, 2019

செவித்திறன் உதவியாளர் பணியிடம் நிரப்ப நேர்காணல்


19.01.2019
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவித்திறன் உதவியாளர் பணியிடம் நிரப்ப விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி நேர்காணல் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவித்திறன் உதவியாளர் ஒரு பணியிடம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 'டிப்ளமோ இன் ஹியரிங் லாங்வேஜ் அன்டு ஸ்பீச்' படித்திருக்க வேண்டும். பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்கள் இனசுழற்சி பின்பற்றப்படும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு. மாத சம்பளம் ஒப்பந்த முறையில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கும் நேர்காணலில் உரிய கல்வி, சாதி, அனுபவம் சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment