FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, January 20, 2019

செவித்திறன் உதவியாளர் பணியிடம் நிரப்ப நேர்காணல்


19.01.2019
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவித்திறன் உதவியாளர் பணியிடம் நிரப்ப விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி நேர்காணல் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவித்திறன் உதவியாளர் ஒரு பணியிடம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 'டிப்ளமோ இன் ஹியரிங் லாங்வேஜ் அன்டு ஸ்பீச்' படித்திருக்க வேண்டும். பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்கள் இனசுழற்சி பின்பற்றப்படும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு. மாத சம்பளம் ஒப்பந்த முறையில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கும் நேர்காணலில் உரிய கல்வி, சாதி, அனுபவம் சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment