FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 8, 2019

போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காதுகேளாத பள்ளி மாணாக்கர்கள்

08.01.2019
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் புதிய முறையை , மாவட்ட எஸ்.பி. அறிவுரை பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர், அறிமுகப்படுத்தி உள்ளார். இதன்படி, போக்குவரத்து காவலருடன் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தம் பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர். வாரம் தோறும் ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் உதவியுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி நடந்து வருகிறது இந்த நிலையில், முதன் முறையாக செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், மிகவும் நேர்த்தியாக அவர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment