FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 8, 2019

போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காதுகேளாத பள்ளி மாணாக்கர்கள்

08.01.2019
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் புதிய முறையை , மாவட்ட எஸ்.பி. அறிவுரை பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர், அறிமுகப்படுத்தி உள்ளார். இதன்படி, போக்குவரத்து காவலருடன் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தம் பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர். வாரம் தோறும் ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் உதவியுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி நடந்து வருகிறது இந்த நிலையில், முதன் முறையாக செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், மிகவும் நேர்த்தியாக அவர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment