FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 11, 2019

காது கேளாத வாய் பேசாத சிறுவனை மீட்ட போலீசார்

 07.01.2019, காரியாபட்டி:
காரியாபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் தனியாக நடந்து வந்த சிறுவனை ரோந்து போலீசார் பிடித்து ஆவியூர் போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாமல் இருந்ததால் விசாரிப்பதில் சிக்கல் இருந்தது. கை விரல் ரேகை கொண்டு ஆதாரில் உள்ள முகவரியை கண்டறிய போலீசார் முயற்சி செய்து முடியவில்லை. வாகனத்தில் ஏற்றிச் சென்று சைகை மூலம் வீட்டு முகவரியை கண்டறிந்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மதியழகன் மகன் மணிமுருகன் என்பதும், தந்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதன்பின் ஆவியூர் எஸ்.ஐ.,கள் மகேஷ்வரன், பிச்சைபாண்டி, கலைச்செல்வன் மற்றும் போலீசார் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment