FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 11, 2019

காது கேளாத வாய் பேசாத சிறுவனை மீட்ட போலீசார்

 07.01.2019, காரியாபட்டி:
காரியாபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் தனியாக நடந்து வந்த சிறுவனை ரோந்து போலீசார் பிடித்து ஆவியூர் போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாமல் இருந்ததால் விசாரிப்பதில் சிக்கல் இருந்தது. கை விரல் ரேகை கொண்டு ஆதாரில் உள்ள முகவரியை கண்டறிய போலீசார் முயற்சி செய்து முடியவில்லை. வாகனத்தில் ஏற்றிச் சென்று சைகை மூலம் வீட்டு முகவரியை கண்டறிந்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மதியழகன் மகன் மணிமுருகன் என்பதும், தந்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதன்பின் ஆவியூர் எஸ்.ஐ.,கள் மகேஷ்வரன், பிச்சைபாண்டி, கலைச்செல்வன் மற்றும் போலீசார் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment