FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, February 11, 2015

பாரதீய மகிளா வங்கி இளம் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வழங்க திட்டம்

10.02.2015, 
இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்தில் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் பாரதிய மஹிளா வங்கி, ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய மகிளா வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்பிரமணியனும் பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டின் நிர்வாக பொறுப்பாளருமான லட்சுமி வெங்கடேசனும் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுள்ள பொருளாதார, சமூகரீதியில் பின் தங்கியவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பலன் பெற முடியும். தொழில் முனைவோரின் தேவையைப் பொறுத்து 50 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற முடியும்.

No comments:

Post a Comment