FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 11, 2016

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை

03.10.2016, கோவை : மாற்றுத்திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில் பயணச்சீட்டுகள் பெறுவதை எளிதாக்கவும், சலுகைக்கட்டணம் பெறுவதில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்கவும், இந்திய ரயில்வேயில் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவையில் மட்டும் ஏழு பேர், திருப்பூரில், 53 உட்பட சேலம் கோட்டத்தில், 189 பேர் தங்களது அடையாள அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. அடையாள அட்டைகள் பெறும் பயனாளிகள் உரிய மருத்துவச் சான்றிதழ்களை நேரில் காண்பித்தவுடன் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அடையாள அட்டை பெறாதவர்கள் உரிய ரயில்வே ஸ்டேஷன்களில் வரும், 5ம் தேதிக்குள் அதிகாரிகளை அணுகி அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.விபரங்களுக்கு, 9840916964 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment