FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 12, 2016

இலவச ஐ.டி.ஐ., பயிற்சி காதுகேளாதோர் வலியுறுத்தல்

12.10.2016, சிவகங்கை : படித்த காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி வழங்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.அச்சங்க தலைவர் கண்ணன், நிர்வாகிகள் பழனியப்பன், காதர்சுல்தான், ஜெயக்குமார், தனராஜ் ஆகியோர் கலெக்டர் மலர்விழியிடம் அளித்த மனுவில் கூறியதாவது: படித்த காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி தர வேண்டும். காது கேளாதோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்ப, மாத உதவித்தொகையை 3 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பணி வழங்க வேண்ணடும். டிரைவிங் லைசன்ஸ் தர வேண்டும். சொந்த இடம் உள்ளோருக்கு வீடு கட்டிதர வேண்டும். மாவட்ட காதுகேளாதோர் நல சங்கத்திற்கு கட்டடிடம் கட்டிதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment