FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, October 12, 2016

இலவச ஐ.டி.ஐ., பயிற்சி காதுகேளாதோர் வலியுறுத்தல்

12.10.2016, சிவகங்கை : படித்த காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி வழங்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.அச்சங்க தலைவர் கண்ணன், நிர்வாகிகள் பழனியப்பன், காதர்சுல்தான், ஜெயக்குமார், தனராஜ் ஆகியோர் கலெக்டர் மலர்விழியிடம் அளித்த மனுவில் கூறியதாவது: படித்த காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி தர வேண்டும். காது கேளாதோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்ப, மாத உதவித்தொகையை 3 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பணி வழங்க வேண்ணடும். டிரைவிங் லைசன்ஸ் தர வேண்டும். சொந்த இடம் உள்ளோருக்கு வீடு கட்டிதர வேண்டும். மாவட்ட காதுகேளாதோர் நல சங்கத்திற்கு கட்டடிடம் கட்டிதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment